Tuesday, January 25, 2005

கரைவு

கழியும் பழையது
செம்மணி

யாழ்ப்பாணம், செம்மணிப் படுகொலைகளை நினைவுகூருமுகமாக 'செம்மணி' என்ற இருபத்துநான்கு கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கிய நாற்பத்தெட்டுப்பக்கங்களினாலான தொகுதியை,

'வதையுண்டு
சிதையுண்டு
செம்மணித்தரவைவெளியில்
புதையுண்டுபோன
நம் உறவுகளுக்கு
இது படையல்'

என்ற அர்ப்பணிப்புடன் காணக் கிடைத்தது.

No comments: