Friday, February 11, 2005

புனைவு

கழியும் பழையது
அடுக்கு

நான் கட்டுரை எழுதுகிறது ஒன்றுக்காக வாசித்துக்கொண்டிருந்தேன். ஏதோ காலிலே ஊர்ந்தது. உதறி, மற்றக்கால் பெருவிரலினாலே தேய்த்தபிறகும் அதே இடத்திலே ஊர்ந்தது. குனிந்து பார்க்க அது சிரித்தது. "குஞ்சு, என்னம்மா செய்யிறீங்கள்?" கேட்டேன். சிரித்துக்கொண்டு, குடுகுடுவென்று ஓடி தொடர்ந்து அடுக்கத் தொடங்கியது; அதற்கு நான் பார்த்துக்கொண்டிருந்தால்தான் திருப்தி. கட்டுரை நாளொன்று பிந்துவதால் காதை ஒன்றும் வெட்டித்தா என்று கேட்கப்போகாது என்று எண்ணத்தோன்றியது.

No comments: