Friday, February 11, 2005

படிவு

சுனாமி~மாமல்லபுரம்

தமிழோசை
11 பிப்ரவரி, 2005 - பிரசுர நேரம் 17:21 ஜிஎம்டி

சுனாமியை அடுத்து மாமல்லபுரத்தில் மேலும் சில சிற்பங்கள் கடலுக்கு வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன

தமிழ்நாட்டின் மாமல்லபுரம் பகுதியில் கடற்கரையோரமாக மணலினால் மூடப்பட்டிருந்த பல்லவர்காலக் குடைச்சிற்பங்கள் சில சுனாமி அலைகளின் தாக்கத்தின் பின்னர் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.

No comments: