Tuesday, February 15, 2005

புலம்

எங்கெங்கு காணிலும் மன்மதராசாடா

நான் மன்மதராசா படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், வாசித்ததின்படி மன்மதராசா பிடிக்காத பெண்களைக் கொலை செய்கின்றான். (இங்கே பேசப்போகின்ற விடயத்துக்குச் சம்பந்தப்படாமல் நோக்கினால், இதிலே என்ன திரைப்படப்புதுமை இருக்கின்றதென்று தெரியவில்லை; Psycho வந்ததிலிருந்து, மூடுபனி, சிவப்புரோஜா, நூறாவது நாள் எல்லாவற்றிலும் இதேபாட்டை சினிவண்டியோட்டத்தைக் கண்டுவிட்டோம். இதிலே 'வில்லன்' அஜித் ( அல்லது 'ஜானி' ரஜனிகாந்த்) செய்கின்றதுபோல, தம்பி பெயரிலே சிம்பு கைங்கரியத்தைச் செய்கின்றார் என்று இணையத்திலே கண்ட விமர்சனங்களை வைத்து நான் புரிந்து கொள்கிறேன்).

No comments: