Saturday, February 12, 2005

புலம்

எண்ணங்களின் எதிர்வினையாக, பிரகாஷ¤க்குச் சுருங்க

நந்தா கந்தசாமியின் ஓவியம்மீதான மதியின் எண்ணங்கள் பதிவிலேபிரகாஷ் இட்ட உள்ளீட்டத்திலே பெயரிலியின் பெயர் ஓரிடத்திலே குறிப்பிடப்பட்டிருப்பதால், பதில் இங்கே.

==========

பிரகாஷ், இங்கே என் பெயர் வந்ததால் அந்த விடயத்தின்மீது இது;

மனுஷ்யபுத்திரன் மனசு நொந்துபோவதற்கு நான் காரணமா என்று முறைக்கப்போவதில்லை. சுந்தரராமசாமிக்கும் அவருக்கும் சேர்த்துக் கிண்டல் செய்த ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் எதிராகக் கையொப்பம் போடச் சொல்லிக்கேட்டபோது, காலச்சுவட்டிலே மனுஷ்யபுத்திரன் இருக்கவில்லையா? காலச்சுவட்டிலிருந்து கையொப்பம் இடச்சொல்லிக் கேட்டுவந்த எத்தனையோ பேர்களிலே என் பெயரும் இருந்தது (இல்லாவிட்டால், என் இணைய அஞ்சல்முகவரிக்கு வந்திருக்காதல்லவா?)

No comments: