Saturday, March 15, 2008

Sheit happens

If you do not see what you're looking for, this blog apologizes for it.

Please complain here, and you may be lucky to exclaim with too much osai.

Do not Drive while drinking from your pot in the weekends nor do Blog when your weAkend_brain yet to hang over.

நீதி:
நாய்களின் வால்களை நீட்டுவதெப்படி?
ஒருநாளும் நீட்டமுடியாது; வேண்டுமானால், நாய்களுக்கு ஓர் ஐந்து நிமிட நேரம் ஓலத்தோடு ஊளையிட நோகும் வரைக்குமாவது குறி பார்த்து போகிற போக்கிலே உதையலாம்.

fin.

26 comments:

Anonymous said...

பெயரிலி
சும்மா சொல்ல கூடாது ஒரே பதிவில் 100 செஞ்சுரி அடித்த வேகம்.அடிச்சி தூள் கிளப்புகோ..ஒரு சின்ன சந்தேகம் நீங்களும் தானே தமிழ்மணத்தில் உள்ளீர் இந்த சாக்கடைகளை வெளியே தள்ள கூடாதா?

Anonymous said...

இரமணீ,வீட்டில சட்டி பானையையும் உடைச்சுப் போட்டியளோ?அப்படியே அதையும்,இதையும்,தமிழச்சி கோப்பையும் குப்பையில கடாசிவிட்டல்கவதே நன்று!ஊரிலிலுள்ள பெருசுகள் மாட்டுக்கு ஒருவித மரத்தனமான நோய்வரும்போது சொல்வார்கள்"இசங்குக் கிளையால் அடிக்க வேணும்"என்று.அப்படியொரு பொழுது எங்கள் மாட்டுக்கு நேர்ந்தபோது,எனது தகப்பனார் காடுமேடுகள் எல்லாம் அலைந்து இசங்குக் கிளை வெட்டி வந்தார்.அதில் ஒருவித முள்ளும் அவ்விலைகள்மீது இருக்கக் கண்டேன்.அத்தகையவொரு கிளையால் வைத்தியம் பார்த்தாலும் இத்தகைய புரிதற்குறையைத் தீர்த்துவிட முடியாதென்பதற்கான எத்தனையோ பரீட்சைகளை நாம் பார்த்தாகிவிட்டது.இறுதியில் இந்த முடிவோடு நானும் உடன்படுகிறேன்.வேறென்ன?இசங்கு தேடி அலைவதில் அர்த்தமுண்டா?

SriRam said...

பொறும் இன்னும் சில நாட்களில் உமக்கு ஒரு ஆப்பு காத்திருக்கு சகோதரியின் பதிவில்

வவ்வால் said...

பெயரிலி தோழர் :-))

அப்படித்தான் தோழர் போடனும் ஏன்னு இங்கே யாரும் கேட்க மாட்டங்க :-)) , ஆனால் தோழர் என்று போடுவது கம்யூனிச பாணி , இங்கே பெரியார் பேரை சொல்லிக்கொள்கிறவர்களும் போட்டுக்கொள்கிறார்கள், ஆனால் கம்யூனிசம் என்றால் வீசம் என்ன விலை கேட்பார்கள்!(என்னக்கொடுமை சார் இது!!!)

இப்போவே சொல்லிக்கிறேன் எனக்கு தெரிந்த பெரியாரிஸ்ட்கள் தோழர் சொல்லிக்கொள்வதே இல்லை அது ஏனோ?

பெரியார் வகையறாவில் அங்கே எல்லாத்துக்கும் அய்யா தான் மரியாதை சொல்!

சரி விசயத்துக்கு வருவோம், பெயரிலி தோழர்/அண்ணை நீங்க உங்கட நேரத்தை விரயம் செய்துட்டிங்க அவ்வளவோ தான் :-))

இதை எல்லாம் கண்டுக்காம கொஞ்ச நாள் விட்டால் தானே காணாமல் போகும் ஒரு வகையறா, அது தெரியாமல் பலரும் பதில் சொல்ல எல்லாம் என் மீது காண்டாகி இருக்காங்க என்று அதையே விளம்பர யுத்தியாக பயன்படுத்திக்கொண்டு வலையுலகில் ஜீவிதம் செய்கின்றன.

என்னைக்கூட சிலர் ஏன் நீங்க எதுவுமே இதைப்பற்றி சொல்லாமல் இருக்கிங்க என்று கேட்டார்கள், இதெல்லாம் சொன்னால் வளர்ந்து விடும் பார்த்தீனியம் ஆச்சே :-))

அதான் அதன் போக்கில் வளர்ந்து காணாமல் போகட்டும் என்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்!(நான் கச்சேரிக்குள் வந்தால் இவர்கள் போன்றவர்களை காணாமல் போக வைக்கவும் செய்வேன், because there is nothing to substantiate)


அதான் கண்டுக்காம விட்டு அவர்களே அவர்களை வெளிப்படுத்திக்கொள்ள கால அவகாசம் கொடுத்தாச்சு ... "this is like a gestation period" அரைவேக்காடுகள் அவர்களே வெளிப்பட்டு அழிந்து போவார்கள் , எனவே பொறுமை காத்தருளவும்!

ILA (a) இளா said...

வேற வேலை இல்லீங்களா? நல்லாத்தானே இருந்தீங்க?

Anonymous said...

டவுசர் கிழிதல் என்பது ஆண்வழிப்பட்ட சிந்தனையாகவே இருக்க முடியும். பொதுவாக டவுசர் என்பது ஆண்களில் உடையாக பொதுவாக கருதப்படும் வேளை, டவுசர் கிழிதல் என்பதை ஆண்கள் தமக்குளாக உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கலாம். ஆணாதிக்க மொழியை உபயோகப்படுத்துவது, தமிழச்சி போன்ற பெண்ணியவாதிகளுக்கு உகந்ததல்ல. ஆண் வெளியை (ஆணாதிக்க ஆண் கருத்தாடல் அல்ல.. மாறாக பிறப்பால் ஆண்குறியை உடையவர்கள் என்பதையே குறிக்கிறேன்.) மறுக்கும் நோக்குடன் ஆணெதிர்ப்பு உணர்வுகளூடாக பெண் புரட்சியை நோக்கி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழச்சி போன்றவர்களுக்கு டவுசர் கிழிதல் என்ற சொற்பிரயோகம் உபயோகமானதாக இருக்காது. அத்துடன் நீங்கள் தமிழச்சியை நோக்கி அப்படியான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியதே.

அத்துடன் பெண்ணுக்கான சமூக வெளியைக் கட்டிவரும் தமிழச்சி போன்றோர் இதற்கு ஈடான வேறு வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மாற்றீடாக என்னால் சில வார்த்தைப் பிரயோகங்களை வழங்க முடியும். அதனை இயலுமானால் பின்பற்றவும். அல்லது அது தொடர்பான விவாத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஓசை செல்லா இதற்கு உதவ முடியும் என்பது எனது கருத்து.

1. யங்கி கழருதல் அல்லது யங்கி கழட்டுதல் அல்லது யங்கி கிழிதல்
பொதுவாக பெண்கள் அணியும் உள்ளாடைகளை யங்கி என அழைப்பது வழக்கும். ஆகையால் யங்கி கிழிதல் என்பது மானத்தினை வாங்குவது என்பதன் அர்த்தத்தில் உபயோக்கிக்க முடியும். அத்துடன் யங்கியை போற்றி சில கவிதைகள் பாடுதல் பெண்வெளியில் யங்கிக்கான முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.

2. கச்சை அவிழுதல் அல்லது பிரா கிழிதல் போன்ற பதங்களை உபயோக்கிக்க முடியும்.
கச்சை என்பது மார்புக்கச்சையை பொதுவாகக் குறிக்கிறது. ஆகையால் அதனை பயன்படுத்தினால் பெண்களுக்கான உரிமைகள் மிக விரைவாக வந்து சேரும் என்பது எனது நிலைப்பாடு.

3. பாவாடை பறத்தல் அல்லது பாவாடை கழ்ருதல்
பாவடையும் பெண்கள் பொதுவாக அணியும் உடையாகும். இதனையும் பயன்படுத்த முடியும். இது தொடர்பாக முக்கிய விமர்சகர்களிடம் இருந்து தொடர்ச்சியான உரையாடலை எதிர்பார்க்கிறேன்.

டவுசர் கிழிதல் அல்லது டவுசர் கழட்டுதல் என்பதை கொண்டாடி வந்த தமிழ்மண சமூகம் எனது கருத்துத் தொடர்பில் உணர்ச்சிவசப்பட்டால் நான் பொறுப்பல்ல. பழக்கத்துக்கு உட்பட்ட கதையாடல்கள் தவிர்த்து மற்றையவை தரும் அதிர்ச்சி தொடர்பாக தமிழச்சி ஏற்கனவே உரையாடி இருப்பதால் அவருக்கு இதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்க கூடும்.

ஆகையால் இனிமேல் தமிழச்சியுடன் உரையாடுவோர் யங்கி கிழிதல், கச்சை பறத்தல் அல்லது பாவாடை நழுவுதல் போன்ற சொற்பிரயோகங்களை உபயோகிக்க முடியும் என நினக்கின்றேன். தயவு செய்து இதனை ஆணாதிக்க சிந்தனையாகப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். டவுசர் கிழிதலைக் கொண்டாடி ரசித்து மகிழ்ந்த சமூகம் இனிமேல் இதையும் ரசித்து மகிழட்டும்.

தமிழச்சிக்கு இது தொடர்பாக பிரச்சனை இருக்காது என நினக்கின்றேன். ஏனெனில் அவர் ஏற்கனவே லக்கிலுக்குடன் டவுசர் கழட்டுதல் தொடர்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். ஆகவே வாசர்களே இனிமேல் நான் பரிந்துரை செய்த வார்த்தைப் பொரயோகங்களுடன் அவருடன் உரையாடுவதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

பெயரிலி,
இது தொடர்பாக நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவேண்டியதில்லை என்பது எனது கருத்து.

-திலீபன்

Anonymous said...

டவுசர் கிழிதல் என்பது ஆண்வழிப்பட்ட சிந்தனையாகவே இருக்க முடியும். பொதுவாக டவுசர் என்பது ஆண்களில் உடையாக பொதுவாக கருதப்படும் வேளை, டவுசர் கிழிதல் என்பதை ஆண்கள் தமக்குளாக உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கலாம். ஆணாதிக்க மொழியை உபயோகப்படுத்துவது, தமிழச்சி போன்ற பெண்ணியவாதிகளுக்கு உகந்ததல்ல. ஆண் வெளியை (ஆணாதிக்க ஆண் கருத்தாடல் அல்ல.. மாறாக பிறப்பால் ஆண்குறியை உடையவர்கள் என்பதையே குறிக்கிறேன்.) மறுக்கும் நோக்குடன் ஆணெதிர்ப்பு உணர்வுகளூடாக பெண் புரட்சியை நோக்கி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழச்சி போன்றவர்களுக்கு டவுசர் கிழிதல் என்ற சொற்பிரயோகம் உபயோகமானதாக இருக்காது. அத்துடன் நீங்கள் தமிழச்சியை நோக்கி அப்படியான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியதே.

அத்துடன் பெண்ணுக்கான சமூக வெளியைக் கட்டிவரும் தமிழச்சி போன்றோர் இதற்கு ஈடான வேறு வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மாற்றீடாக என்னால் சில வார்த்தைப் பிரயோகங்களை வழங்க முடியும். அதனை இயலுமானால் பின்பற்றவும். அல்லது அது தொடர்பான விவாத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஓசை செல்லா இதற்கு உதவ முடியும் என்பது எனது கருத்து.

1. யங்கி கழருதல் அல்லது யங்கி கழட்டுதல் அல்லது யங்கி கிழிதல்
பொதுவாக பெண்கள் அணியும் உள்ளாடைகளை யங்கி என அழைப்பது வழக்கும். ஆகையால் யங்கி கிழிதல் என்பது மானத்தினை வாங்குவது என்பதன் அர்த்தத்தில் உபயோக்கிக்க முடியும். அத்துடன் யங்கியை போற்றி சில கவிதைகள் பாடுதல் பெண்வெளியில் யங்கிக்கான முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.

2. கச்சை அவிழுதல் அல்லது பிரா கிழிதல் போன்ற பதங்களை உபயோக்கிக்க முடியும்.
கச்சை என்பது மார்புக்கச்சையை பொதுவாகக் குறிக்கிறது. ஆகையால் அதனை பயன்படுத்தினால் பெண்களுக்கான உரிமைகள் மிக விரைவாக வந்து சேரும் என்பது எனது நிலைப்பாடு.

3. பாவாடை பறத்தல் அல்லது பாவாடை கழ்ருதல்
பாவடையும் பெண்கள் பொதுவாக அணியும் உடையாகும். இதனையும் பயன்படுத்த முடியும். இது தொடர்பாக முக்கிய விமர்சகர்களிடம் இருந்து தொடர்ச்சியான உரையாடலை எதிர்பார்க்கிறேன்.

டவுசர் கிழிதல் அல்லது டவுசர் கழட்டுதல் என்பதை கொண்டாடி வந்த தமிழ்மண சமூகம் எனது கருத்துத் தொடர்பில் உணர்ச்சிவசப்பட்டால் நான் பொறுப்பல்ல. பழக்கத்துக்கு உட்பட்ட கதையாடல்கள் தவிர்த்து மற்றையவை தரும் அதிர்ச்சி தொடர்பாக தமிழச்சி ஏற்கனவே உரையாடி இருப்பதால் அவருக்கு இதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்க கூடும்.

ஆகையால் இனிமேல் தமிழச்சியுடன் உரையாடுவோர் யங்கி கிழிதல், கச்சை பறத்தல் அல்லது பாவாடை நழுவுதல் போன்ற சொற்பிரயோகங்களை உபயோகிக்க முடியும் என நினக்கின்றேன். தயவு செய்து இதனை ஆணாதிக்க சிந்தனையாகப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். டவுசர் கிழிதலைக் கொண்டாடி ரசித்து மகிழ்ந்த சமூகம் இனிமேல் இதையும் ரசித்து மகிழட்டும்.

தமிழச்சிக்கு இது தொடர்பாக பிரச்சனை இருக்காது என நினக்கின்றேன். ஏனெனில் அவர் ஏற்கனவே லக்கிலுக்குடன் டவுசர் கழட்டுதல் தொடர்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். ஆகவே வாசர்களே இனிமேல் நான் பரிந்துரை செய்த வார்த்தைப் பொரயோகங்களுடன் அவருடன் உரையாடுவதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

பெயரிலி,
இது தொடர்பாக நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவேண்டியதில்லை என்பது எனது கருத்து.

-திலீபன்

Anonymous said...

மிகவும் அவசியமான இடுகை! மிகவும் நன்றி ரமணி!

-/பெயரிலி. said...

வர வர தோழர் என்பது "Hey dude" என்ற இழவெடுத்த நிலைமையில பாவிக்கப்படுறதாப் போச்சு. முன்னர் மின்னஞ்சல்களுக்குக் கீழே தோழமையுடன் அல்லது நட்புடன் எண்டு கையொப்பம் வச்சுக்கொண்டிருந்தன். இப்ப தோழமையுடன் எண்டதை விட்டே போட்டன்; 'தோழர் கும்மி அடிக்கல, டவுசர் அவுருது தோழர்' எண்ட டெவலிலை புரட்சியைத் திரட்சியா உருட்டிக்கொண்டு வந்துபோட்டினம். சரி தோழர் தமிழ்வார்த்தை எவருக்கும் எப்படியும் பாவிக்க உரிமையிருக்கு. நானும் Finding Nemo விலை ஆமை சொல்லுறது மாதிரி, "awesome dude" எண்டு சொன்னாப்போச்சு. தமிழிலை வேண்டுமெண்டால், "டவுசரை அவுத்துடுவோம் தோழர்" எண்ட அர்த்தமெண்டு ட்ரான்ஸிலேசனை தமிழ்ப்படப்பாட்டுகளுக்கு ஆங்கில சப்டைட்டில் எழுதுற ஆக்களைக் கொண்டு இனி எழுத வச்சால், தமிழிலை நிலைக்கும்.

பின்னை என்ன பத்திக்கொண்டு எரிச்சல்தான் வருகுது. நாசமாப்போனது ஒண்டு தானா விளங்கோணும்; இல்லை ஆராச்சும் எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்ளும் எண்டு இருக்கோணும்ம். இல்லை எனக்கு உள்வெளியிலை ஒரு குரல் சொல்லுது, "ஆ! இதுதான் அர்த்தம்; அதாலை டேய் நாயே செருப்பாலை அடிவாங்குவாய் நீ இதைத்தான் சொல்லியிருப்பாய்" எண்டால், என்ன செய்யிறது? சரி எனக்கு ஒரு மொழி சரியாத் தெரியயில்லை எண்டால், இங்கிலீசு எண்டு வச்சுக்கொள்ளுவமே... மற்றவன் எழுதிறதிலை விளங்காட்டிக் கேப்பன், கேட்டுப்போட்டுச் சரிபிழை சண்டை பிடிக்கலாம். இது அப்படியில்லை "எனக்கு இஷ்டப்பட்டால் பென்னீயம், யோணி, இல்லையெண்டால், பெண்ணீயம், யோனீ, எப்பவாது இருந்துபோட்டு, பெண்ணியம், யோனி.. ஆனா, எப்பவும் நான் எழுதுறதுதான் சரி. நீ எழுதுறது என்னவெண்டு விளக்கமும் வாசிக்கமாட்டன்; ஆனா, இதைத்தான் எழுதியிர்ருப்பாய்; உன்ரை பல்லை உடைப்பனடா. ஷட் அப்" என்றால், "நீர் என்ன என்ரை முறைமச்சாளே? ஒரு கால்_செருப்பாலை அடிச்சால், அதேவீச்சிலை ஒரு சோடி வந்து ரெண்டு கன்னத்திலையும் தடமாப் படும். வேணுமெண்டால், போய் தோழர், தோளர், தோலர் மாரிட்ட ஒத்தடமோ அவுதடமோ வாங்கிக்கொள்ளும்" எண்டுதான் ஆரும் தெருச்சண்டியன்களிட்டை இருந்து பதில் வரும். அப்ப, உடனை அவரின்ரை பதிவிலை மட்டும் எழுதும் அநாமதேயத்தோழர்கள், "பெண்களை இழிவு செய்யும் ஆணியம்" எண்டு குறடும் சுத்தியலும் கொண்டு ஆணி புடுங்கத்தொடங்கிவிடுவினம்.

எல்லாப்பதிவுத்தலைப்பிலையும் யோனி எண்டு போட்டாத்தான், பதிவுகளிலை இருக்கிற கெட்ட ஆண்கள் வருகினமாம். அதால, அவையைப் பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்காண்டி, தலைப்பிலை யோனி போடுறாவம்; பழைய தமிழ்ப்படங்களிலையும் கதாநாயகனின்ரை தங்கச்சியைச் சீலை உருவி ரேப் பண்ணுற வில்லன் கடைசியில கதாநாயகனிட்டை அடிவாங்கி மனம் வருந்தி திருந்தி, "நல்லவனா" மாறியிடுவான். ஆனா, அந்த நீதியைப் பாக்கச் சனம் போனதோ, இல்லை, ரேப் சீனிலை சாறியை இழுக்கிறதைப் பாக்கப் போய்த்துலைச்சதோ? உதுமாதிரித்தான் வலையில இருக்கிற கெட்ட ஆண்களிற்கு பெரியாரியம் தீத்துறம் எண்ட கதையும். பெண்களின் அங்கத்தைச் சொன்னால், புல்லரிச்சுப்போற செத்த கிலுவைக்கிளைக்கும் துண்டுச்சீலையைக் கட்டினால், பத்து மணித்தியாலம் நிண்டு உத்துப்பாக்கிற இணையக்கெட்ட ஆண்களுக்கு, அதைச் சொல்லி உள்ளுக்கிழுத்து பெண்விடுதலை சொல்லித்தரப்போகினமாம். இதைச் சுட்டினால், "பாரத்" எண்டவருக்கு, பெண்களை அமுக்கும் கொன்சவேர்விடிவாகத் தெரியிறம்.

கடைசி எச்சரிக்கையும் கச்சான் சுருளும். இதென்ன கட்சி மேடையிலை உள்ளூர் வட்டம் வெளியூர் எதிர்க்கட்சிக்குச் சொல்லுறதிலையும்விட கேவலமா நீர்த்துப்போன அலட்டல். இதென்ன படையப்பா சீனா? நானென்ன ரசனிகாந்தா? கொடுமை கொடுமைன்னு வேலை டைமில நெட்டுக்கு ஓடினா இப்பிடி ஒரு பெருங்கொடுமை சனியிலையும். அடச்சே!

-/பெயரிலி. said...

/இது தொடர்பாக நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவேண்டியதில்லை என்பது எனது கருத்து/

அட நீர் ஒராளப்பா. இதிலை எனக்குக் குற்ற உணர்வுமில்லை குரக்கன் புட்டுமில்லை. நான்வுசரைக் கழட்டினதே தோளர்மார் போக வர, ஒரு கும்மிக்கு ஒன்றரை டவுசர் அவித்த துச்சாதனம் தாங்காதெண்டு பாத்தால், கோணேச்வரி, பெண்ணியம் எல்லாம் ஒத்தி ஒரு பந்தி ஒட்டிப்போட்டுக் கீழை சீமாட்டி மேரி அண்டோனியட்டும் சேர்ந்து டவுசர் அவிட்டு, "கும்மியடி தமிழ்நாடு முழுவது குலுங்கக்கைகொட்டிக் கும்மியடி நம்மைப் பிடித்த யோனிகள், ஞானிகள்.." எண்டு விளையாடுறா. அதைச் சொல்லி நக்கலடிச்சால், உடனை ஆணியம் எண்டு குறட்டோட ரயாகரன்ரை என்னின் எட்டாம் அடுக்கு பண்டசி அகிலத்திலை முறையீட்டு மணியை அடிச்சு மனுவைக் கொடுத்து ஒட்டி ஒட்டுகை.
இங்கை நாங்கள் குந்திக்கொண்டு பேயன் பிலாக்காயைப் பாத்ததுமாதிரி, உதெல்லாம் மூன்றாம் உலகப்பெண்களை முதலாந்தரப்பிரசைகள் ஆக்கும் ஐந்தாண்டுச்செயற்றிட்டத்தின் ஆரம்பப்படிகள் எண்டு கும்மி கேட்டு கும்பி வெந்தபடி கையைத் தட்டி, ஆணியவாலிகள் எண்ட வாலை வேறை வாங்கிக்கொள்ளவேணும்.
bullshEt

குழவி said...

\\அந்த இருவரும் உம்மைப்போன்ற பார்பானீய சிந்தனையில் அலைபவர்கள் இல்லை.\\

அண்ணை உது உங்கட இடுகையில இல்லை. வாற வழியில எத்துப்பட்டுது. சொல்லவேயில்ல.. எப்பயிருந்து சோ வோட சொந்தம் கொண்டாடத் தொடங்கினனீங்க. நீங்க நல்லவரா? கெட்டவரா? :))

-/பெயரிலி. said...

/அண்ணை உது உங்கட இடுகையில இல்லை. வாற வழியில எத்துப்பட்டுது. சொல்லவேயில்ல.. எப்பயிருந்து சோ வோட சொந்தம் கொண்டாடத் தொடங்கினனீங்க. நீங்க நல்லவரா? கெட்டவரா? :))/

என் தகப்பனார் ஆருக்கு மாமனாரோ, அவருடைய மச்சான் சோவுக்கு அத்திம்பேர்; ராமுக்கு அதேதோபேர்... ஆருக்குத் தெரியும்? அப்பிடித்தான் உறவுமுறை ;-)

Anonymous said...

இறுதி எச்சரிக்கையை எழுதியது யார்
யார் யார் யார்
அல்லது புறூப் பாத்தது யார் யார் யார்

-/பெயரிலி. said...

/இறுதி எச்சரிக்கையை எழுதியது யார்
யார் யார் யார்
அல்லது புறூப் பாத்தது யார் யார் யார்/

ஆக்காங்!
2008 ஏப்ரலில் யேசு மீண்டும் வருகிறார்; கூடவே கல்கியாக விஷ்ணுவும் மேயிலே ரிலீச் ஆகிறார். அந்தாண்ட நவரும்மே. இன்னா ஜோடா குட்து மீட்டீங்கா நடந்துகிட்டுகீது? பெர்ய சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளக்காரி.
பட்லி, ஜமேலா, இரவுராணி வகை ஜி. நேசன் கதல்லாம் தம்மாந்துண்டா கீறப்பா வாசிச்சிகிறேம்பா.. கன்பைட்டு, ரிவால்வரு, ரீட்டா, காஞ்சனா அல்லாம் கண்டுகீறோம். இன்னாத்துக்கு அவ்வ்ளோ? வெள்ளக்காரி ச்டரன் ச்டோன்னு டுபுக்குன்னு ஜீன் கக்குமன்னை சுட்டதகூட பாத்துருக்கோமாக்கும்.... பெர்ய எச்சரிக்க.... இன்னா வசந்த மண்டபத்துல சாமிய ஒக்கார வெக்க்வா எச்சரிக்க படிக்குறாங்கோ? வுட்டு தள்ளுப்பா... ந்யூஸ்ல இன்னாச்சும் புச்சா ஸொல்லிகிறானான்னு பாரு? ஆராசியும் கவுனரு இன்னிக்கு கால்கேர்லுல கவுண்டாரா? நாயக்கரா? பார்ப்பனியரான்னு? எச்சரிக்க வுடுறாங்களாம்.... நாலு வயசு பய்யன் கேப்புல டுப்புன்னு வுட்டதுமாரி.. கயிதகூட இதவுட சவுண்டா குசுவுடும்பா (ஆகா பின்னவீனத்துவம் ஆஜரு... வேணுன்னா குடிகாரக்கயுதன்னு ஸொல்லிடட்டுமா? ஜெனேவோட டாப்பர் ஆஸுன்னா இன்னும் மவுசாவுமா? இல்லே இன்னவும் கற்றாத்தான் இருக்குமா?)

sathiri said...

இப்பவாவது புரிந்ததா அண்ணாச்சி நிழல்களை நிசம் எண்டு நினைத்து

தமிழ்பித்தன் said...

அண்ணை சத்தியமா சொல்லுறன் இனி ஒரு கிழமைக்கு நீங்கள் தான் தமிழச்சியின் வலைப்பூவுக்கு உபயம் என்டாலும் நீங்க ரெம்ப மோசம் ஆரம்ப உபயகாரன் என்னை ஒரு பதிவிலேயே முந்தீட்டியலே...
((ஹி..ஹி நமக்கென்ன )))

ஈழநாதன்(Eelanathan) said...

யார் கண்டது இலங்கை அரசாங்கம் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை காசு செலவழித்துக் கூப்பிட்டு அரசியற் சீர்திருத்தச் சட்டத்தின் 13ம் பிரிவின் கீழ் தமிழருக்கு தீர்வு வழங்குவதைப் பற்றி மகிந்தவும் ராஜேஸ்வரியும் கலந்து ஆலோசித்தைப் போல நாளையே இலங்கை அரசாங்கம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழச்சியைக் கூப்பிட்டாலும் கூப்பிடலாம்,தமிழச்சியும் யோனிதான் இனத்தின் தோற்றுவாய் ஆகவே யோனிப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதன் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று அறிக்கை விட்டாலும் விடலாம்.இராயகரன் இருத்தி வைத்து தமிழச்சிக்குப் புரட்சி பற்றிப் படிப்பிக்கும் போது இதுதான் எனக்குத் தோன்றியது.

தமிழ் வலைப்பதிவுகளிலேயே தமிழை ஒழுங்காக எழுதும் மூன்று பேர் நீங்கள்,இரயா,சிறீரங்கன் மட்டும்தான் என்று கூறப்படுகிறது.நீங்கள் மூவருமே தமிழச்சி பற்றி தனித்தனியாகப் பதிவு போட்டுவிட்டீர்கள் இது நான் மேலே கூறியதை இன்னும் உறுதிப்படுத்துகிறது

-/பெயரிலி. said...

அம் மணியின் பிதற்றலின் உச்சக்கட்டத்து உச்சரிப்பு உச்சாடனங்கள்
/நீர் அந்த பெண்களை போராளி எண்டு சொல்லிறியல் வி.சபேசன், சாத்திரி, அற்புதன் போன்றோர் தேசத்துரோகிகள் எண்டுவினம். முதலில் உமக்குள் இருக்கும் குழப்பதை தீர்த்துக் கொண்டு வாரும்./

என்ன கோதாரியை எழுதுது பிள்ளை எண்டு தெரியயில்லை. "தமிழ்ச்சி (தமிழச்சி எண்டு வாச்சுத் துலைச்சுப்போட்டுத் துள்ளக்கூடாது) தாய் எண்டால், மகிழ்ச்சி மாய்" எண்ட மாதிரியான நொன்லீனியர் லொஜிக் உது. பெண்கள் சந்திப்பிலை கலந்து கொண்டவையின் கட்டுரைகள் (லண்டனின் மகிந்தவின் புது ஆலோசகர் பாலா உட்பட) புலி எதிர்ப்பே பிரதானம் எண்டும் பாரிசின் பிள்ளையொண்டு புளிக்கரை(ச்)சலைப் பற்றி ஆய்வு ஒண்டும் நடத்தினது எண்டதுக்காக, சில பழைய போராளிகள் அவையளின்ரை இண்டைய அரசியல்நிலைப்பாடுகள் எதுவெண்டாலும், பெரியாரையும் இடதுசாரித்தத்துவத்தையும் பின்-நவீனத்துவத்தையும் இப்பத்தைய அரைவேக்காட்டு அள்ளிப்போடும் பல்லிக்குஞ்சுகளைவிட பல காலம் தெரிஞ்சவை எண்டு சொன்னால், உதிலை என்ன முதலிலிலையோ கடைசியிலையோ எனக்குள்ளை குழப்பம் வரவேணும். அப்படி வந்ததெண்டு என்ன தீர்வு கேட்டு sos ஓ டெக்ஸ் மெசேஜே உவருக்கு அனுப்பினனான்? அவரவற்றை திறமையை மதிச்சு அவையவைக்குக் குடுக்கத்தான் வேண்டும் - டைப்பிஸ்டுக்கு டைப்பிஸ்ட் வேலைக்கான மதிப்பு, பழையபோராளிகளுக்கு அவையின்ரை போராட்டத்துக்கான மதிப்பு... உதிலை போய் டைப்பிஸ்டைப் போராளி எண்டு சொல்ல அடிச்சு உதைச்சாலும் மாட்டம். அதேநேரத்திலை அரசியலிலை எத்துணை எதிர்நிலைப்பாடு இண்டைக்கு இருந்தாலுங்கூட, பழையபோராளிகளை டைப்பிஸ்டுகளாய்க் குறுக்கவும் மாட்டம்.

/புலிக்கொடுமைக்கும் அப்பால் "பெரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அறிந்து கொள்ளுங்கள்" என்று நான் பிறக்கும் காலத்துக்கு முதலே பெரியாரை அறிந்திருக்கக்கூடியவர்களையும் பழைய இடதுசாரிப்போராளிகளையும் பார்த்து நான் கேட்டுக் கொடுத்த அலுப்புக்கும் முன்பு இந்த விடயங்கள் எப்படி உமது காதுக்கு வந்தது? ஏனெனில் கூட்டம் தொடங்கும் முன்பு உள்ளே பேசுவதை யாரும் எதையும் வெளியே சொல்லப்படாது என்ற சத்திய பிக்கு சொல்லப்பட்டு தொடங்கப்பட்ட டூட்டத்தில் நடந்த சம்பவம் உமக்கு தெரிந்திருக்கிறது என்றால்.... ஆகா நான் பரவாயில்லை ஏதோ பெரியாரை பற்றி பேசினேன். இன்னொரு சகோதரி கணவனால் விரட்டி விடப்பட்ட அவரின் சோகங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அவரை நினைத்தால் கஷ்டாக இருக்கின்றது. உங்களோட போராளிகள் அதற்கு தீர்வு சொன்னவிதங்களும் அங்கு நடந்ததை நானும் சொல்ல ஆரம்பித்தால் நாகரீகமாக இருக்காது./

உதென்ன அகொதீகழகம், மேஸன்கள் மாதிரியான இரகசிய அமைப்புக்கூட்டமோ "சத்தியம் நீயே தர்மத்தாயே" எண்டு சிவனடியாரிட்டைச் சத்தியம் கேட்ட பார்த்தீபன்போலை ஓத்தெடுத்துப்போட்டுக் கூட்டம் தொடங்க? எதுவோ அது என்ரை பிரச்சனையில்லை. பெண்கள்கூட்டம், அவைக்கு அதுக்கான தேவையிருந்திருக்க்கும்.. ஆனால், ரகசியக்கூட்டத்திலே என்ன நடந்தது எண்டு லண்டன் ராஜேஸ்வரி பவன் சாப்பாடு பதிவு தொடக்கம் தேனி வரைக்கும் வருகுது. புதியமாதவி பேட்டியோ பேட்டியா ஊடறுவிலை குடுத்து அட்வைசர் பாலாவோட சூபி நடனம் சூப்பரெண்டு சப்புக் கொட்டுறா. கீற்றிலை திருமாவளவனுக்கு அட்வைச் வேற; பதிவுகளிலை ஆண்கள் உடுப்புத் துவைக்கிறதைப் பாத்துக் கண்கலங்கிக்கட்டுரை போட்டா. சொல்லாதே யாரும் கேட்டால் எண்டு எழுதுற நெட் டைப்பிஸ்டே அடுத்தவரிகளிலை சம்மதமா, சொல்லித்தரவா எண்டு காதோடுதான் நான் பேசுவேன் எண்டு ரகசியம்சொல்லுறா. நெட்டிலை கிண்டினால், தன்ரை ப்யூட்டி போட்டோவுக்காக போட்டோவே எடுக்காத கொள்கையுள்ள ஆக்களைப் புடுங்கி நிப்பாட்டினது துடக்கம், பெரியாரைத் தெரியுமா எண்ட கேள்வியின் அலட்சியம் வரைக்கும் வெளியிலை கொட்டுமே. மெல்லப்பேசுங்கள்; பிறர் கேட்க்கக்கூடாது. இதென்ன ரகசியமோ? யாரும் அறியா இரசியமோ? தோகைமயிலின் தந்திரமோ? தேவுடா தேவுடா. அந்தத்தாடி நாயக்கர் பேர்லயே நாமம் போட்டு நம்ம நாளாந்த நாடகம் நடத்தும்போது, இது வேற ஹிட் இரகசியமா?

Anonymous said...

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள் :)

Anonymous said...

தமிழச்சியா தமிழசியா தமிழிலே சரி சொல்லுங்கள்.

ஆங்கிலத்திலே Thamizachi என்றே எழுதுவதே சரியாம்.

-/பெயரிலி. said...

"வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" ன்னு ஒரு பொறம்போக்கு பெயரிலி பதிவு இண்டர்நஷனல் டாப் ஒன் பதிவா இருக்குற பொறாமைல போஸ்டு செஞ்சிருக்கு.
"ஆன்குரின்னா அவ்ளவோ எளக்காரமா போச்சாடா ஒனக்கு டவுசர்மாட்டீ? பொட்டுல்ல அடி படுவேடா நாயே! தோளருங்க டவுசரை கிழிஞ்சுட்டு ஆன்குரியிலே ஆனி அடிச்சுடுவாங்க. கோணி பென் ஈயம்னா அவ்ளோ எளக்காரமா போச்சாடா பரதேசி பொட்டிதட்டி"

.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
இப்படியெல்லாம் இந்தப்பதிவு டைட்டிலை உள்ளே வாசிக்காமல் டைட்டில் ஸாங்கை மட்டும் ஸக்கிக்கொண்டு ஜூடான ஹிட் பதிவு போடலாமென்று எண்ணினால், அட நாசமே! நமக்குத் தமிழ் கொஞ்சமேனும் ஒழுங்காய் வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறதே & நம்ம பதிவை எத்தனை பேரு இன்னிக்கு மட்டும் பற பறன்னு ரெக்கை அடிச்சுக்கிட்டு பரபரப்புக்கு மட்டும் நெட்டு காராபூந்தி நட்டு நொறுக்கிக்கிட்டதாப் பாக்குறாங்கன்னு கொஞ்சமேனும் சுயம் அறிஞ்சிருக்கோமே. நாம் என்ன செய்வோம்!! என்ன செய்வோம்!! :-(

-/பெயரிலி. said...

நமக்கும் நாயள் விருப்பம் அப்பம் போடத் தெரியுமாக்கும்.

பாரின் கன்ரி வன் தழுவி, ்பாரின் கன்றி ரூ வழுவி, பாரின் கன்றி த்ரி நழுவி, பாரின் கன்றி போர் டவுசரவிழ்ப்பி, பாரின் கன்றி பைவ் பொறம்போக்கு, மீதி தட்டுக்கழுவி, பென்னீயத்தை உருக்கி லெட்பென்சில் செய்யும் அத்தனை தேவ அடியார்கள் தமது தோளர்களுக்காக விரும்பிக் கெட்ட பாdull

-/பெயரிலி. said...

அறிவிப்பாளர் நவபார்ப்பனிய பழமைவாத ஆண்தெருச்செந்நாயின் "என் விருப்பம்"

-/பெயரிலி. said...

புலம்பி திரும்ப புலம்பியிருக்கிறார்; தோளர்மார் வீக்கெண்ட் ஹொலிடேயிலை போயிருக்கிறதாலை தனித்தவிலோண்டு தெரியேல்லை. நாளைக்கு இரூக்குது எண்டு சொல்லியிருக்கிறார். ஏதோ பரபரப்பிலை என்ரை பெயர் நிண்டால் சரி. அதுதான் முக்கியம்.

தானே தனக்குப் பின்னூட்டமும் வரும் பின்னூட்டங்களைப் போடுறது தமிழ்மணத்திலை அப்டேட் ஆனப் பிறகு வெட்டுறதும் (அதுவும் முழுக்க அழிக்கிறதில்லை; இத்தனை பேர் போட்டினம் எண்டு காட்ட கொண்டெண்ட் மட்டும் அழிச்சுப் பேர் விடுற கூத்து). இதுக்குள்ளை பெயரிலியே தனக்குத் தானே பின்னூட்டம் எண்டு குறைவேறை.

கடைசியில இப்ப கட் & பேஸ்ட்டுக்கு -/பெயரிலி.யின் பதிவுகள் உபயம். எழுதிக்குடுக்கிறவை லீவோ?

கச்சான் சரி தலைப்பைத்தான் வெட்டி ஒட்டிப்போட்டிருக்கிறா... உந்தக்கச்சான் எண்டால், என்னவெண்டாச்சும் தெரியுமோ தெரியாது. தனக்குத் தெரியாததெல்லாம் எழுதினவன்ரை விளங்காமல் எழுதுற குறையெண்டு சொல்லிப்போட்டு டவுசரை அவிழ்த்துப்போட்டுப் போயிடுவா ;-) இப்பவும் யோனி எழுதாமல் ஹிட் பதிவாக்கிறன் எண்டு சொல்லுறா? ஆக ஹிட் பதிவாக்குறதுதான் நோக்கம் எண்டதை வெளிப்படையாக எழுதினத்துக்கு உபகாரம்.

தோளர்மார் வந்து இந்தக்கிழமை என்ரை பேரை ஒரு மாதிரி வாசிக்கிறவை ஞாபகத்திலை நிப்பாட்டுவினம் எண்ட நம்பிக்கையிலை நாளைக்குப் பயணம். கைவிட்டுடாதீங்கோடா ராசாமார்.

பிகு: தமிழ்மணம் நிர்வாகம் ஏதாவது நான் செய்கிறேனா இல்லையா என்பதையாவது அப்டேட் செய்திருக்கலாம். :-( தமிழ்மணத்திலை இருக்கிறவயின்ரை சொந்தக்கருத்தோட பேச ஏலாமப்போனால், தமிழ்மணத்திலை நிர்வாகி, துர்வாசி எண்ட லைனிலை சப்டில் வெருட்டல். உதுக்கு, வேற எங்கையும் மேல்மட்ட மத்தியதட்டுமாங்காய்மடையங்களைப் பாக்கோணும்.

ஆனா, தமிழ்மணத்திலை எனக்கு முழுப்பவர் இருந்தால் அம்மணியின்ரை பதிவைத் விலக்கெண்டு கேட்டாலும், விலக்கமாட்டன். I miss my comedy central channel since I have moved to this city :-)

பின்னூட்டக்கடை மூடப்படுகிறது. அவிக்கவேண்டிய டவுசரை அவிக்கவேண்டிய அளவுக்கு அவித்தாச்சு. மிச்சதை தாங்களே அவித்து அவையே ஸ்ரீட்ரீப்ஸ் செய்துகொள்ளுவினம் எண்டதிலை பெரிய நம்பிக்கை இருக்கு. நான்கு மறை (நேர்?) தீர்ப்பு நம்பினோர் கெடுவதில்லை

-/பெயரிலி. said...

/"வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" ன்னு ஒரு பொறம்போக்கு பெயரிலி பதிவு இண்டர்நஷனல் டாப் ஒன் பதிவா இருக்குற பொறாமைல.......




அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் பெயரிலிக்கு என்னாயிற்று?

//// "வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" ன்னு ஒரு பொறம்போக்கு பெயரிலி பதிவு இண்டர்நஷனல் டாப் ஒன் பதிவா இருக்குற பொறாமைல போஸ்டு செஞ்சிருக்கு.

"ஆன்குரின்னா அவ்ளவோ எளக்காரமா போச்சாடா ஒனக்கு டவுசர்மாட்டீ? பொட்டுல்ல அடி படுவேடா நாயே! தோளருங்க டவுசரை கிழிஞ்சுட்டு ஆன்குரியிலே ஆனி அடிச்சுடுவாங்க. கோணி பென் ஈயம்னா அவ்ளோ எளக்காரமா போச்சாடா பரதேசி பொட்டிதட்டி"..........


.......இப்படியெல்லாம் இந்தப்பதிவு டைட்டிலை உள்ளே வாசிக்காமல் டைட்டில் ஸாங்கை மட்டும் ஸக்கிக்கொண்டு ஜூடான ஹிட் பதிவு போடலாமென்று எண்ணினால், அட நாசமே! நமக்குத் தமிழ் கொஞ்சமேனும் ஒழுங்காய் வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறதே ரூ நம்ம பதிவை எத்தனை பேரு இன்னிக்கு மட்டும் பற பறன்னு ரெக்கை அடிச்சுக்கிட்டு பரபரப்புக்கு மட்டும் நெட்டு காராபூந்தி நட்டு நொறுக்கிக்கிட்டதாப் பாக்குறாங்கன்னு கொஞ்சமேனும் சுயம் அறிஞ்சிருக்கோமே. நாம் என்ன செய்வோம்!! என்ன செய்வோம்!! :-( ////

எதற்காக இவ்வளவு உளறல்கள்?

வசந்தம் ரவியின் பதிவு உங்களை தாக்கி எழுதப்பட்டதல்ல. தலைப்பை தவறாக படித்துவிட்டு இந்தக் குதி குதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். நான் குதிக்கும் குதியைத் தான் சொன்னேன். இதற்கும் அர்த்தம் கண்டுப்பிடித்துக் கொண்டுவராதீர்கள். யானைக்கும் அடிசருக்கும் என்ற படிப்பிணையை இந்நிகழ்ச்சியின் மூலம் கற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நேற்று என்னை தாக்கி எழுதிய தங்கள் பதிவில் "தமிழ் அறைகுறையும் தெரியாதவருக்கு" என்று என்னை வர்ணித்ததை கொஞ்சம் நினைவில் நிறுத்திப்பாருங்கள்.



இந்த பதிவுக்கு தொடர்புடைய சுட்டி http://vasanthamravi.blogspot.com/2008/03/blog-post_16.html




Posted by தமிழச்சி at 8:29 PM /

=================

ஐயோ! ஐயோ! ஐயோ!
காப்பாற்ற யாருமே இல்லையா?
முட்டாள்களைப் பார்த்திருக்கிறேன். முழுப்பைத்தியங்களைப் பார்த்திருக்கிறேன். மூளைவளர்ச்சி குறைந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படி பெக்கூலியர் மெடிக்கல் மெண்டலி ஸலன்ஸை சயன்ஸ் இத்தனை காலத்துக்குச் சந்திச்சதேயில்லை எண்டு அடிச்சுச் சொல்லுவன்.

தமிழ்த்தான் தகராறுன்னா, மாம்தாதாஸாகிப்புக்கு கண்ணுங்கூடவா? அட்ஷர சுத்தம்டா ஸாமியோவ்!!
யப்பா வசந்தம் ரவி உன்னோட தலைப்பே, "வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" இல்லைங்கிறதயாச்சும் மொழிக்குருடர்களுக்கு எடுத்துச் சொல்லேம்பா. நக்கலும் புரியாது; நளினமும் புரியாது. பிக்கலுக்கும் பிடுங்கலுக்கும் மட்டும் சத்தம் நித்தமும் குறையில்லை.

"என்ன போட்டிருக்கிறான்? எதுக்குப் போட்டிருக்கிறான்? எப்படிப் போட்டிருக்கிறேன்? எப்போது போட்டிருக்கிறான்?" எதுவுமே புரிய வக்கும் வல்லமையுமற்ற இதை எப்படீய்ய்ய்ய் எடுத்துரைப்பேன்?!!



ஐயோ
ஐய்யயோ!

"winning a weak party is a great loss for me. whenever I feel such a win is coming, I am filled with embrassment about my winning, and want to withdraw from the challenge."
- Brahmanic Malechuvanistic Ultra Conservative Brownie.

-/பெயரிலி. said...

"கார்ட்டூன் கரெக்டர்களுடன் சண்டை போட்டு உன்னை இறக்கிக்கொள்ள வேண்டுமா?" என்பது சில நண்பர்களின் கருத்து. இறக்கிக்கொள்ளும் அளவுக்கு ஏறி நின்று எனக்கென்று ஒரு பீடமமைத்து, தேர்ந்தெடுத்த பிம்பம் சிதறாமல் சண்டை போடுமளவுக்கு நானிருக்கவில்லை; என் பதிவுக்கு வந்தவர்களுக்கு இஃது ஓரளவு தெரியும். அதனால், சுகுணா திவாகரும் பைத்தியக்காரனும் கார்ட்டூன் கரெக்டரினைத் திட்டியதை வைத்து என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை; அவர்களுக்குமிருக்காது என்று திடமாக நம்புகிறேன். பைத்தியக்காரன் யாரென்றே தெரியாது. சுகுணா திவாகரின் கவிதைகள் இப்போதும் பிடிக்கின்றபோதுங்கூட, அவர் பற்றி ஆரம்பத்திலேயிருந்த "கலகக்காரன்" பிம்பம் வெடித்துக் கலங்கலாகிச் சிதறிப் போய் கணிசமான காலம்.

முதன்மைக்கார்ட்டூன்கரெக்டர் (நைற் ஈகிள் என்ற இரவுக்கழுகு கார்ட்டூன் கரெக்டர் அல்ல) பற்றி நான் சொன்னதையிட்டு பைத்தியக்காரனும் சுகுணா திவாகரும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதால், குட்டிக்குரங்கு 'கபிஷ்' இற்கு அதன் பதிவிலே நானிட்டு, அதை பிளாக்கர் புரியாது விழுங்கிவிட்டதென்று அது எழுதிய பின்னூட்டம் அதைவிட மோசமானதென்பதைத் தெரிவித்துக் கொள்ளக்கடப்பாடுள்ளேன்; "அந்துமணிக்கு மாமாவாகவும் இணையப்பெண்பதிவர்கள் கேட்டுக்கொள்ளும் நேரத்திலே தாதாவாகவும் செயற்படும் கபிஷைவிட வார்த்தைக்கோமாளியாகவிருப்பது ஒன்றும் குறைவானதல்ல" என்று சொல்லிக்கொண்டது. முரசொலியிலே உடன்பிறப்புக்கு எழுதும் வார்த்தைகள் கோமாளித்தனமாக இன்றைய காலகட்டத்திலே மெய்யான திராவிடக்கருத்துகளைக் கொண்டவர்களுக்குத் தோன்றுகிறது; அதைப் பற்றிக் கபிஷ் என்ன நினைக்கிறதென்று சொல்லப்போவதில்லை.

கடைசியிலே ஒத்து~ஒட்டு~உளறு வீரருக்கு எதைச் சொல்வது? அவர் பற்றிய பதிவுத்திராவிடப்போராளி பிம்பம் உரிக்கப்பட்டபிறகும் அவர் நான் எழுதியவற்றை வெட்டி ஒட்டுவதை, மூத்திரச்சந்திலேயடிப்பதாக குட்டிக்குரங்கு கபிஷ் எழுதுவதை தன் வீரத்தின் வெற்றியாக அவர் கருதிக்கொண்டால், பதிவர்கள் தீர்மானிக்கட்டும்.



கார்ட்டூன் கரெக்டர்களின் "அடுத்தவன் வீட்டுக்குள்ளே வெடி போடும் கொண்டாட்டங்களுக்கு"ப் பதில் போட்டுக்கொண்டேயிருக்கமுடியாததற்கு காரணங்கள் மிக எளிதான இரண்டு.

ஒன்று, இரைச்சல் செல்லா போன்ற "நான் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு காரிலே போனால், கலகம்; பிளேனிலே போனால் புரட்சி" வகையிலே இரண்டு பந்திப்பதிவுபோடும் ஆளின் "அக்காவுக்கு 'கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரியும்' என்ற வழியிலே ஓடும் துக்கடாப்பதிவுகளுக்கெல்லாம், பதில் தேவையில்லை என்று நினைக்கிறேன்; "அக்காவுக்கு கறுப்புப்பட்டி கட்டும் கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? கறுப்புப்பட்டி கழட்டும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?" இவையெல்லாம் என்னை எவ்விதத்திலே பாதிக்கப்போகிறன? அக்கா பதிவுகளுக்கும் இவற்றுக்கு என்ன சம்பந்தம்? அடிதான் தீர்வா? வேண்டுமானால், ரோஜர்மூர், ஜேம்ஸ்பொண்ட் படமொன்றிலே கராத்தே வீரர்களைச் சந்தித்த விதத்தை எடுத்துச் சொல்லலாம். மிகுதிக்கு, செல்லாவின் பதிவின் பின்புலம், படம் மாற்றும் நேரத்திலே வீராங்கனையின் பதிவிலும் அதே மாதிரியான ஈயடிச்சான்கொப்பி மாற்றங்கள் வருவதைட்டு இதிலுமா ஒத்தி~ஒட்டல் என்று வியந்திருக்கிறோமென்று மட்டும் சொல்லிக்கொள்ளலாம். லோரல்~ஹார்டி இரட்டையர்களின் இடுகை பின்னூட்டங்கள், பின் - நவீனத்துவத்தின் உச்சக்கலகம், டாஸ்மார்க்கிலே ஒரு மிடறு சாப்பிடுவதுதான் என்பதை முன்மொழியவும் பின்வழியவும் துடித்து நிற்பவை; அப்படியே ஆகட்டும்.

இரண்டாவது, ஊரிலேயில்லை. வந்திருக்குமிடத்திலே தங்கியிக்கும் விடுதியிலே கருத்தரங்குக்கு ஓடமுன்னால், இப்போது அடிப்பதுபோல, கொஞ்சம் அடித்தாலேயுண்டு.

மூன்றாவது, "ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" வகையான ஈழநலன்களுக்கு எதிரான இந்தீயப்பதிவர்கள் இங்கே தமது வண்டிக்கு எரிபொருள் ஊற்றிக் கொள்வதற்கு இடமளிக்கவிரும்பவில்லை.


மேலே, நீட்டிக்கொண்டிருந்த இடுகைக்கு அதன் காரணமாக மட்டும் என் பதிவுக்கு வரும் வாசகர்கள் குறித்து எனக்குப் பெரிய மரியாதையில்லை. அதனால், நீக்கியிருக்கிறேன். ஆனால், நான் எழுதியது இன்னமும் இன்னொரு பதிவிலே (வெண்ணெய்வெட்டி வீராங்கனை வெட்டிப்போட்டு, விளம்பரம் தருவதைச் சொல்லவில்லை) வாசிக்க வேண்டின், கிடப்பிலே போட்டிருக்கிறேன். மேலே இடுகையிலே இணைப்பு அன்றிலிருந்து தொங்குகிறது.

இனி, தென்னாட்டு வேங்கை அண்ணாத்தைகள் புலிவேஷம் கட்டி ஆடட்டும்.

முற்றும்.