Monday, October 17, 2011

ஒன்று

ஒன்றைச் சொன்னேன்
ஒன்றுமில்லை என்றார்
ஒன்றும் சொல்லாதிருந்தேன்
ஒன்று வேறாய்ச் சொல்வார்

-/.
20:36 கிகநே

No comments: