Tuesday, April 23, 2013

பேயர்புராணம்

பெயரில் எழுதுகிறேனா? - கேட்டார்.
பெயரிலி எழுதுகிறேன், என்றேன்.
பெயரிலி பெயரா? - கேட்டார்.
பெயரிருந்தால் பெயரிலி எதுக்கு?
 
 



2 comments:

தருமி said...

போட்டோ புராணம் கொஞ்சம் சொல்லுங்களேன்.

நன்றாக இருக்கின்றன.

-/பெயரிலி. said...

எல்லாம் போட்டோசொப் புராணமே!

பொஸ்ரமன் நகரினை 2006 இலே எடுத்தவையும்
இடேய்ற்றன் நகரிலே 2013 போன ஞாயிறு இலே எடுத்தவையும்