Friday, January 16, 2015

தை பிறந்தாள்!


தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறழ்ந்தால் வலி பிறக்கும்
தை பிறந்தாள்!


1 comment:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஒரு எழுத்தின் மாற்றம்தான்
ஆயினும் அதுஎத்தனை பெரிய பொருள் மாற்றத்திற்குக்
காரணமாகிறது.மிகவும் இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்