Sunday, March 08, 2015

கி. பி. அரவிந்தன்

"விழுந்தும் கிடந்தும்
போதையில் புரண்டும்
தலைநிமிர்த்த மாட்டாமல்
உலகம் வெறுத்தும்
தன்னுள் சுருண்டும்
அந்நியமாவனோ
எனக்கொரு பாடலின்றி...!"

No comments: